இடியப்ப சிக்கலில் வடக்கு அமைச்சர் விவகாரம்!! சிவ­ராம் கொலையாளி விக்கியின் அருகில்

Loading… வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ரவையை மீள உரு­வாக்­கு­வது மேலும் மேலும் சிக்­க­லா­கிக் கொண்டே செல்­கி­றது. முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் புதிய அமைச்­சர்­களை நிய­மிப்­ப­தில் காட்­டும் தேர்வு முறைமை கட்­சி­க­ளு­டன் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தால் தெளி­வான ஓர் அமைச்­ச­ரவை அமை­வது இன்­ன­மும் முடி­வா­க­ வில்லை. முதன் முத­லில் தான் அமைத்த அமைச்­ச­ர­வை­யைக் கலைத்­து­விட்­டுப் புதி­தாக ஒன்றை அமைக்க முத­ல­மைச்­சர் விரும்­பி­னார். முதல் அமைச்­ச­ர­வை­யில் அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளாக இருந்த இரு அமைச்­சர்­கள், ஊழல் மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­க­ளில் சிக்­கிக்­கொண்டு பதவி வில­க­வேண்டி ஏற்­பட்­ட­தைத் … Continue reading இடியப்ப சிக்கலில் வடக்கு அமைச்சர் விவகாரம்!! சிவ­ராம் கொலையாளி விக்கியின் அருகில்